Thursday, June 27, 2013

மனம் இல்லையா..!

                                             
               



நான் பேச 
வேண்டுமென்று - உன் 
மொழிகளை தந்தாய்..!

நான் பார்க்க 
வேண்டும் என்று - உன் 
விழிகளை தந்தாய்..!

நான் எழ 
வேண்டும் என்று - உன் 
கரங்களை தந்தாய்..!

இவையாவையும் 
தந்த உனக்கு - நான் 
உயிர் வாழ 
வேண்டும் என்று உன் காதலை 
தர மனம் இல்லையா..! 

No comments:

Post a Comment