நான் பேச
வேண்டுமென்று - உன்
மொழிகளை தந்தாய்..!
நான் பார்க்க
வேண்டும் என்று - உன்
விழிகளை தந்தாய்..!
நான் எழ
வேண்டும் என்று - உன்
கரங்களை தந்தாய்..!
இவையாவையும்
தந்த உனக்கு - நான்
உயிர் வாழ
வேண்டும் என்று உன் காதலை
தர மனம் இல்லையா..!
No comments:
Post a Comment