Friday, June 28, 2013

மரண தண்டனை..!



உன் விழியில் சிக்கிய 
நான் 
ஆயுள் கைதியாவேன் 
என்று எண்ணினேன் - ஆனால் 
நீயோ 
மரண தண்டனை 
விதித்தது 
ஏனோ..!


No comments:

Post a Comment